31 ம் நாள் நினைவாஞ்சலியும்
நன்றிநவில்தலும்
31 ம் நாள் நினைவாஞ்சலியும்
நன்றிநவில்தலும்
அன்னைமடியில்
15-01-1941
ஆண்டவன் அடியில்
07-02-2017
கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி பரமேஸ்வரி (ஈஸ்வரி) கோணேசபிள்ளை
அவர்கள்
அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா - நீ
எம்மருகில் இருக்கையில் ஏதுகுறை எமக்கு
இணையில்லா தெய்வமே எம் தாயே - உனை
நினைக்கையில் வெம்பி மனம் துடிக்கின்றோம்
அருகிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ-உம்
நினைவுகளை என்றும் இதயத்தில் வைத்துப் பூசிப்போம்- ஆதி
சக்தியாக எமை வழிநடத்தி செல்வீர்கள் அன்னையே!
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில்
இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா" எனும் குடும்ப குல விளக்கு மறைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்து கொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்னாரின் 31 ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மதியபோசனமும் March 11, 2017 சனிக்கிழமை 11 மணியளவில் இலக்கம் 5321 Finch Ave East Scarborough ON M1S 5W2
இல் அமைந்துள்ள Sri Sathya Sai Baba Centre மண்டபத்தில் நடைபெறும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
கோணேசபிள்ளை: 647-853-4194
ஜீவா: 416-319-6814
சுரேஸ்: 416-540-0485
ரமேஸ்: 647-768-7398
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது." - குறள்