திருநிலவும் துர்முகி பெருகுபிறை துவாதசியில் நிறைபனி சேர்தைத் திங்கள் மிருகசீரிடம் – அறிவொளிசேர் பரமேஸ்வரி எனும் பாசமிகு தாய் சேர்ந்தாள் வரமருளும் துர்க்காபதமே தேர்ந்து. ( Ver. 1) பனிபடர்ந்த தைத்திங்கள் பார்போற்றும் துர்முகியில் வான் நிலவு வளர்பிறையில் வண்மைமிகு துவாதசியில் – தன்னலமில் கனிவான தாயான கருணைப்பரமேஸ்வரி கறைகண்டன் துணையான துர்க்கைபதம் சேர்ந்தாள் எனச்செப்பு. ( Ver. 2)
பரமேஸ்வரி கோணேசபிள்ளை
உலகோடு இணைந்தது
Jan 15, 1941
இறையோடு இணைந்தது
Feb 07, 2017